Welcome 😊

Naan ninaippathai paarkkilum song lyrics

0 minute read

 Naan ninaippathai paarkkilum song lyrics





நான் நினைப்பதை பார்க்கிலும்

எதிர்பார்ப்பத்தை பார்க்கிலும்

நான் ஜெபிப்பதை பார்க்கிலும்

அவர் நினைவுகள் மேலானது - 2

அவர் சொல்வதும் மேலானது

அவர் செய்வதும் மேலானது - 2


1. யார் என்ன நினைத்தாலும்

கர்த்தரின் நினைவுகள்

நிலைநிற்கும்

யார் என்னை தடுத்தாலும்

கர்த்தரின் கரம் என்னை

கரைசேர்க்கும் - 2

-

- அவர் சொல்வதும்


2.எத்தனை கதவுகள் அடைத்தாலும்

அதை விட அதிகமாய் திறந்திடுவார்

எத்தனை முறை நான் தோற்றாலும்

அதை விட அதிகமாய் ஜெயம் தருவார்

- அவர் சொல்வதும்