Naan ninaippathai paarkkilum song lyrics
0 minute read
Naan ninaippathai paarkkilum song lyrics
நான் நினைப்பதை பார்க்கிலும்
எதிர்பார்ப்பத்தை பார்க்கிலும்
நான் ஜெபிப்பதை பார்க்கிலும்
அவர் நினைவுகள் மேலானது - 2
அவர் சொல்வதும் மேலானது
அவர் செய்வதும் மேலானது - 2
1. யார் என்ன நினைத்தாலும்
கர்த்தரின் நினைவுகள்
நிலைநிற்கும்
யார் என்னை தடுத்தாலும்
கர்த்தரின் கரம் என்னை
கரைசேர்க்கும் - 2
-
- அவர் சொல்வதும்
2.எத்தனை கதவுகள் அடைத்தாலும்
அதை விட அதிகமாய் திறந்திடுவார்
எத்தனை முறை நான் தோற்றாலும்
அதை விட அதிகமாய் ஜெயம் தருவார்
- அவர் சொல்வதும்
Post a Comment